திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று அருணகிரிநாதரை இறைவன் ஆட்கெண்டது.
அருணகிரிநாதர் யார்? சரீர இச்சையால் தூண்டப்பட்டு காம வேட்கையில் நாட்களைக் கழித்தவர். கொடிய நோய்க்கு ஆளானவர்.
அந்தச் சாதாரண மனிதர், மகானாக மாறியதெப்படி? அழகுபட எளிமையாக இந்நூல்
உங்களுக்கு விளக்கும்.