அக்கிரமம், அநியாயம் எங்கே யார் மூலம் நாந்õதலும் வரிசையில் நின்று போராட ஆரம்பித்துவிடுவார் பெரியார்.
மூடநம்பிக்கை, சாதி, தீண்டாமை, பென் அடிமை என்று நிறைய எதிரிகள் அவருக்கு. குறிப்பாக, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாட்டைக் கனைய வாழ்நாள் முழுசதும் மிகவும் கடுமையாகப் போராடினார் அவர். நித்தம் நித்தம் போராட்டம். நித்தம் நித்தம் யுத்தம்.
சீத்திருத்தம் என்கிற சொல்லுக்கு அவர்த்தம் பிறந்ததே இங்கு பெரியார் களமிறங்கிய இந்த வாழ்க்கை வரலாறு படிக்கப் படிக்கப் பரவசமனிக்கிறது.