
இந்திய கிராமங்களும் அரிஜனங்களும்
புகழ்பெற்ற துருக்கியப் பெண் எழுத்தாளரான ஹாலித் எடிப் 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, இரண்டாண்டுகள் தங்கி, பல இடங்களுக்குப் பயணம்செய்து, பலரைச் சந்தித்து உரையாடி தனது அனுபவங்களையும்

புகழ்பெற்ற துருக்கியப் பெண் எழுத்தாளரான ஹாலித் எடிப் 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, இரண்டாண்டுகள் தங்கி, பல இடங்களுக்குப் பயணம்செய்து, பலரைச் சந்தித்து உரையாடி தனது அனுபவங்களையும்

பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய உதவும் வழிகாட்டி பேராசிரியர் வ.கோகுலா எழுதிய இந்த நூல். ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது?

பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி, இந்நூல். போர்களின் வெற்றி தோல்விகளே தமிழகத்தின் திசைப்போக்கைத்

நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் புத்தகமே, ‘சாதியின் பெயரால்’. சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதிவெறி எவ்வாறு

உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகளை எழுத்தாளர் இஸ்க்ரா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று

சாதி குறித்த எழுத்துகள் பெரும்பாலும் அந்த அமைப்புபற்றி விமர்சனப் பார்வையின்றிப் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டுச் சிந்திக்கத் தவறிவிடுகின்றன. ‘சாதி தொடர்பான மிக எளிய அடிமட்டநிலைப் புரிதலே,

இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கியமான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. நான்குமே முக்கியமானவை; ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றவை; பரவலான