சேரர்களின் கடற்போர்
பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி, இந்நூல். போர்களின் வெற்றி தோல்விகளே தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானித்தன. இந்நூலில் புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று இலக்கிய ஆதாரங்கள் ஒரு…