உதிரத்தால் வரைந்த கோடு
விமர்சனம்: R.சேதுராமன் கொள்கைகளும் கோட்பாடுகளும் நாட்டிற்கு நாடு வேறுபடும். நாட்டிற்குள்ளேயே வேறுபாடு தோன்றினால் வேறு நாடே தோன்றிவிடும். சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியா சந்தித்த சிக்கல் பலவற்றில் பெரும் சிக்கல் இந்தியப் பிரிவினை தான். நாட்டின் இந்து முஸ்லீம் மக்கள் ஒற்றுமையில்…