வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்
விமர்சனம்: பா விமலா தேவி இந்நூலின் ஆசிரியர் மருதன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இயங்கி வருபவர். ஆனால் நான் ஓர் ஆய்வாளன் அல்ல, சொல்லிக் கொள்ளும்படி எதுவும் எழுதியதில்லை என்றாலும் அப்படி ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம்…