வளமான வாழ்வு நமக்கு அமைய வழிகாட்டியாக இருக்கிறார் அன்னை. அன்னையை வழிபட சில எளிய முறைகள் உள்ளன. இந்த அன்னையை வணங்குவதன் மூலம் நாம் பிரபஞ்ச அன்னையை நெருங்குகிறோம். மலரும் மதரும் பற்றித் தெரிந்து கொள்ள உங்களுக்கு இது சிறப்பான சந்தர்ப்பம்.