விடுதலைப் போராட்ட மரபின் கம்பீரமான சின்னம் திப்பு சுல்தன். ஆங்கிலேயர்களின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டியக இறுதிவரை வாழ்த்து மறைந்த புரட்சியாளரின் சிலிர்ப்பூட்டும் சரித்திரம் இது.