MRP:

220.00

Length:

176

ISBN:

9789351351665

Published on:

01-01-2014

Imprint:

Kizhakku Pathippagam

விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன் \ Vivekanandar: Indhiya Marumalarchi Nayagan

விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன் \ Vivekanandar: Indhiya Marumalarchi Nayagan

மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர்.

எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எச்த நிலையிலும், ஒழுக்கத்தை விட்டுக் கொடுக்காதே. தேசத்தை மறந்துவிடாதே! விவேகானந்தர் போதித்தது இதைத்தான்.

மதம் என்பது மக்கனைப் பிரிக்க அல்ல, மக்கனை இணைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார். அதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப போதித்தார்.

எதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய மாமனிதர் அவர். அதனால்தான் அந்நிய தேசத்தில் நின்றுகொண்டு அதிர, அனைவரையும் சகோதரத்களே, சகோதரத்களே! என்று அவரால் அழைக்க முடிந்தது!

Buying Options:

MRP:

220.00

Length:

176

ISBN:

9789351351665

Published on:

01-01-2014

Imprint:

Kizhakku Pathippagam

Scroll to Top