காலங்காலமக தமிழர் நெஞ்சங்களிலும் ஆலயங்களிலும் சொல்லப்பட்டு வரும் இனிமையான, பலன் தரும் சுலோகங்களின் சிரத்தையான தொகுப்பு. இனி, நீங்கள் பாராயணம் செய்ய இருபது புத்தகங்கள் தேவைப்படாது.
இறையருள் பெற இது ஒன்றை போதும்.
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் இணைந்த இந்தப் புனி நூல் உங்கள் பூஜையறையில் பக்தி மணம்கமழச் செய்வது நிச்சயம்.