“ஒளியே கடவுள்’ என்று வழிபட்டவர்கள் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இருந்திக்கிறார்கள்.
இறைவனை தீபங்களால் வழிபடுவதுதான் சிறப்பு என்கிறது வேதம்.
திவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கான காரணம், தீபத்தின் மகிமை, வீட்டில் விளக்கேற்றும் முறைகள், அதனால் கிடைக்கும் பலன்கள் அத்தனையும் விளக்கமாக உள்ளே!